சாமியும் இல்லை;சாதியும் இல்லை என்பது தான் பெரியார் தி.க!!
1924 -ல் பார்ப்பன வீட்டு திண்ணையில் தூங்கிய காந்திக்கு, 1927-ல் பார்ப்பான் வீட்டுக்குள் அனுமதி வாங்கி தந்தது சுயமரியாதை இயக்கமே!
பெரியார் திராவிடர் கழகத்தின் சாதி ஒழிப்பு சுற்றுபயண பிரச்சாரத்தில்,ஜீன் 22 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர். தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.
0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment